போலி நாணயத்தாழ்களை தொடர்சியாக பயன்படுத்தி வந்த இரு இளைஞர்கள் கைது!

போலி நாணயத்தாள்களைப் பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்து வந்த இரண்டு இளைஞர்கள் கொடிகாம பொலிசாரினால் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு உள்ளனர். மந்துவில் கிழக்கு கொடிகாமத்தை சேர்நத 19 வயது மற்றும் 21 வயதுடைய இரு இளைஞர்களே கைது செய்யப்பட்டு உள்ளனர். கடந்த 1ஆம் திகதி சந்தை வீதி, கொடிகாமத்தில் உள்ள சிறு வர்த்தக நிலையத்தில் 5000 ரூபாய் போலி நாணயத்தாளை கொடுத்து 500 ரூபாய்க்கு  சிகரட் மற்றும் கைத்தொலைபேசி மீள்நிரப்பு அட்டை என்பவற்றை பெற்றுக் … Continue reading போலி நாணயத்தாழ்களை தொடர்சியாக பயன்படுத்தி வந்த இரு இளைஞர்கள் கைது!